எங்க ஊரில் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது. முதல் நாள் பொங்கல் திருநாள் அனறு (சமத்துவ பொங்கல்) கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாள் ஊர் முழுவதும் திருவிழா கோலமும் தோரணமும் பூண்டு அன்று முழுவதும் விளையாட்டு போட்டிகளும், இரவு பரிசுகளும் வழங்கபடுகிறது.மூண்றாவது நாள் அணைவரும் திருச்செந்துர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர்......
No comments:
Post a Comment